பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திச் சுரேஷ், கருணாகரன் நடித்திருக்கும் 'தொடரி' படத்தின் முதல் கண்ணோட்டத்தின் படங்கள் கடந்த சில தினங் களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும் இதன் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிந்துவிட்டன. எனினும் பல மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் பின்னிணைப்பு வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. எனவே இப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் கேள்வியாக இருந்தது. அதுகுறித்து தற்போது பேசியுள்ள தனுஷ், மே மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
‘தொடரி’ வெளியீடு பற்றி தனுஷ்
24 Apr 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Apr 2016 07:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!