சபர்ணா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று அவரது தந்தை ஆனந்த்குமார் கூறியுள்ளார். சபர்ணா அண்மையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். இதற்கு மன அழுத்தமே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. "என் மகளின் அறையில் சிகரெட் துண்டுகளும், மதுப்புட்டி களும் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர். அதுவே எங்களுக்கு சபர்ணாவின் மரணத்தில் சந்தே கத்தை எழுப்பியுள்ளது. அவளுக்கு எந்தவித தீய பழக்கங்களும் கிடையாது. மேலும் அவளது கைபேசியையும் காணவில்லை. "சபர்ணாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருந்தோம். இந்த நிலையில் அவளது மரணம் மிகுந்த மனவேதனை அளித்துள் ளது," என்கிறார் சபர்ணாவின் தந்தை ஆனந்த்குமார். இது குறித்து அவர் காவல் துறையில் புகார் அளிக்கப்போவ தாகவும் கூறியுள்ளார்.
சந்தேகம் கிளப்பும் மரணம்
16 Nov 2016 09:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Nov 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!