திருமணத்தை நிறுத்த நடந்த சதி - பாவனா

நடிகை பாவனாவுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பில் ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல் வந்த வண்ணம் உள்ளது. தற்போது நடக்கும் விசாரணை யில் அவரது திருமணத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் சிலர் சதி செய்து, அவரைக் கடத் தியது தெரியவந்துள்ளது. இத் தகவல் வெளியானது முதல் திரை யுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. பாவனா கடத்தலின் பின்னணி யில் இருந்தவர்கள் யார்? அவரது திருமணத்தை தடுப்பதால் யாருக்கு என்ன லாபம் என்பதைக் கண்டறிய காவல்துறை விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளதாம். எனினும், கடத்தலின் பின்னணி யில் இருப்பவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கேரளப் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பாவனா விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனின் பெயர் களும் அடிபடுகின்றன. இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருவருமே தலை மறைவாகிவிட்டதாகக் கூறப்படுகி றது. எனினும் போலிசார் அவர் களது இருப்பிடத்தைக் கண்டறிந்து கைது செய்வதில் தீவிர மாக உள்ளனராம். இதற்கிடையே தனது திருமண ஏற்பாடுகளில் கவ னம் செலுத்தி வரு கிறாராம் பாவனா. விரைவில் அவர் தரப்பிலிருந்து இது தொடர்பாக சிறிய அறிக்கை வெளிவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!