அரிசி ஏற்றுமதிக்கு கம்போடியா தடை

கம்போடியா ஆண்டுக்கு 500,000 டன் அரிசி ஏற்றுமதி செய்கிறது. கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால், அந்நாடு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. படம்: ஏஎப்பி

நோம்பென்: கம்போடியா அரசாங்கம் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்ளூர் தேவையை உறுதி செய்யும் நோக்கத்தில் சில வகை அரிசிக்கு ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். கம்போடியா ஆண்டுக்கு 500,000 டன் அரிசி ஏற்றுமதி செய்கிறது. உலகிலேயே அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னமாம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!