மதுரையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

சென்னை: கடும் குடிநீர் தட்டுப் பாடு நிலவுவதால் மதுரை மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு ஒரு குடம் குடிநீர் பத்து ரூபாய்க்கு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மதுரை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்தாண்டு பருவ மழை அதிக பலன் அளிக்க வில்லை. எனவே கோடை காலத் தில் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட நூறு வார்டுகளில் மொத்தம் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர். இவர்களின் தேவைக்காக தின மும் தண்ணீர் விநியோகம் செய்கி றது மதுரை மாநகராட்சி. இதற்காக வைகை அணையில் இருந்து தினமும் 115 எம்எல்டி அளவு தண்ணீர் எடுக்கப்படுவ தாகக் குறிப்பிடும் மாநகராட்சி அதிகாரிகள், ஒவ்வொரு தனி நபருக்கும் நாள்தோறும் 135 லிட்டர் தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!