வாக்கு எண்ணும் மையங்களில் நேரடி ஆய்வு நடத்திய அதிகாரிகள்

சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் இடத்தில் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனி கண்காணிப்பு கேமராக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை இணைத்து தனியாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!