சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையடுத்து வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் இடத்தில் ஒவ்வொரு மேசைக்கும் தனித்தனி கண்காணிப்பு கேமராக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை இணைத்து தனியாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மையங்களில் நேரடி ஆய்வு நடத்திய அதிகாரிகள்
19 May 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!