சென்னை: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விலக உள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவின் செயல்பாடுகளே தோல்விக்கு முதல் காரணம் என்றும் முதல்வர் வேட்பாளர் விஜய காந்தின் பேச்சு மக்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் விடுதலைச் சிறுத்தைகள் நிர்வாகி ஒருவர் கூறியதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "இனி இக்கூட்டணியுடன் சேர்ந்து எந்தத் தேர்தலையும் சந்திக்கப் போவது இல்லை என்ற முடிவுக்கு திருமாவள வன் வந்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட் டணி இல்லை. நாடாளுமன்றத் தேர்தல்தான் இலக்கு," என்று அந்நிர்வாகி கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திடீர் முடிவு
30 May 2016 07:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 31 May 2016 06:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!