வங்கியில் ரூ.250,000க்கு மேல் செலுத்தினால் வரி, 200% அபராதம்

புதுடெல்லி: தங்களின் வருமான அளவை மீறி ரூ.2.5 லட்சம் பணத் துக்கும் மேல் வங்கிகளில் போடுபவர்கள் இனிமேல் வரி செலுத்தவேண்டும். வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்குச் சரியான கணக்குக் காட்டாவிடில் வருமான வரியுடன் 200 விழுக் காடு அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லஞ்சம், ஊழல், கறுப்புப் பணத் தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும்விதமாக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல் லாது எனத் திடீரென்று அறிவித் தார். அதேநேரத்தில் ரூ.2,000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் குறிப்பிட்டார். இருப்பில் இருக்கும் பழைய பணத்தை வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் கொடுத்து புதிய பணமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!