இரும்பு மங்கை படுதோல்வி

இம்பால்: மணிப்பூரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இரோம் ஷர்மிளா சொற்ப வாக்கு களைப் பெற்று தோல்வி அடைந்தார். மணிப்பூரில் ஆயுதப்படை சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்த இவர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால் இரும்பு மங்கை என்று அழைக்கப்பட்டார். உண்ணாவிரதத்தை கைவிட்டு தேர்தலில் போட்டி யிட்ட ஷர்மிளாவுக்கு 85 வாக்குகளே கிடைத்துள்ளன. இவரது மக்கள் எழுச்சி மற்றும் நீதி கூட்டணியும் போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் தோல்வி அடைந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!