சென்னை: நடிகர் சங்கத்தின் கட்டட கட்டுமானப் பணி களுக்கு நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது. சென்னை திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை திநகரில் நடிகர் சங்கக் கட்டடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி பொது சாலைப் பகுதியை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் சார்பில் திருவரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு காவல்துறையில் மனு கொடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் திருவரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கட்டுமான இடத்தை ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டதோடு கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளவும் இடைக்காலத் தடை விதித்தார்.
நடிகர் சங்கம் கட்டடம் கட்ட இடைக்காலத் தடை
7 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 8 May 2017 08:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாடிக்கொண்டே வீணை வாசிக்கும் பல்திறன் வித்தகர் ஜெயலக்ஷ்மி சுகுமார்.
மே 10, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
இந்திய சமூகத்தைப் பற்றி பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங்: இந்தியர்கள் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தவேண்டும்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!