காஷ்மீர் சண்டையில் அதிரடி படை வீரர்கள் இருவர் மரணம்

ஸ்ரீநகர்: இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் விமானப் படையைச் சேர்ந்த இரண்டு அதிரடி படை வீரர்கள் மரண மடைந்தனர். இதே மோதலில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப் பட்டனர். இது குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சின் பொதுத் தொடர்பு அதிகாரி கர்னல் ராஜேஷ் கலியா, "விமானப் படையின் முக்கியப் பிரிவான 'கருட் கமாண்டோ' பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிரடி வீரர்கள் இந்தத் தாக்குதலில் இறந்தனர்," என்றார். நேற்று அதிகாலை பந்திபோரா மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகவும் அவர் சொன் னார். "ஹஜின் வட்டாரத்தில் தீவிர வாதிகள் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது. "இதையடுத்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது. "இதனால் அதிரடி படை வீரர் களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மூண்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!