புதுச்சேரி: நேப்பாளத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் புதுச்சேரி ரெயின்போ நகரில் வசித்து வரு கிறார். கூர்க்காவான இவரின் மகள், உறவினரின் மகள் ஆகிய இருவரும் காணாமல் போனதாக போலிசில் புகார் அளித்தனர். இதுகுறித்து பெரியகடை போலிசார் விசாரித்ததில், ஜெயக் குமாரின் உறவினர் சுனந்தாதேவி சிறுமிகளைக் கடத்தியது தெரிய வந்தது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிறுமிகளுடன் திங்கட்கிழமை சுனந்தாதேவி கைதானார். சுனந்தா தேவியிடம் நடத்திய விசாரணையில் அவரது பெற்றோ ருக்கும் கடத்தலில் தொடர் பி ருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து அவர்களையும் போலிசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் திருச்சி, கோவையில் ஏற்கெனவே குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
நேப்பாள சிறுமிகள் கடத்தல் - பெற்றோர் கைது
22 Jun 2017 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2017 06:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!