குமரி: தமிழகம் முழுவதும் டெங்கி காய்ச்சல் பரவி வருவதாக நடிகர் கமல், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வரும் நிலையில், கன்னியாகுமரியில் அக்காய்ச்சலால் தினந்தோறும் குறைந்தபட்சம் 40 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இத்தகவலை அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் சவ்வான் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அம்மாவட்டத்தில் தினந்தோறும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்படுவதாகவும், அவர்களில் டெங்கி காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் டெங்கி காய்ச்சல் பரவலைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பு கூறி வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட இத்தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரியில் தினமும் 40 பேருக்கு டெங்கி பாதிப்பு: ஆட்சியர் தகவல்
23 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2017 07:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!