வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத் தின் இரண்டு போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது நேற்று முன்தினம் பறந்தன. ராணுவ பலத்தைக் காட்டும் செயலாக அது கருதப்படுகிறது. அதே வேளையில், வடகொரிய அச்சுறுத்தல்களுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பதைப் பற்றி பேச அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உயர் ராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளார். வடகொரியாவின் தொடர் ஆயுதச் சோதனைகளாலும் இரு நாட்டுத் தலைவர்கள் ஒருவருக் கொருவர் தாக்கி பேசி வருவதாலும் அமெரிக்கவுக்கும் வடகொரியா வுக்கும் இடையில் பிரச்சினைகள் மோசமாகி வந்துள்ளன. வடகொரியா, கடந்த சில வாரங்களில் ஜப்பான் மீது இரண்டு ஏவுகணைகளை வீசியும் தனது ஆறாவது அணுவாயுதச் சோத னையை நடத்தியும் உள்ளது. அமெரிக்காவையே சென்றடையும் அணுவாயுத ஏவுகணையை தயா ரிக்கும் நோக்கத்தில் வடகொரியா வேகமாக செயல்பட்டு வருகிறது.
கொரிய தீபகற்பத்தின் மீது பறந்த அமெரிக்க போர் விமானங்கள்
12 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2017 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!