தாங்கள் ஓட்டிவந்த 'ஓபைக்ஸ்' பகிர்வு சைக்கிள்களை ஒரு ஜோடி லோவர் டெல்டா ரோட்டில் உள்ள சாக்கடையில் விட்டது காணொளி யில் பதிவாகி இருந்தது. அந்த ஜோடி போலிசில் சரண் அடைந்துள்ளனர் என்று ஸ்ட்ரெய் ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இணையத்தில் வேகமாகப் பரவி வந்த அந்தக் காணொளியில் அந்த ஆணும் பெண்ணும் ஒரு படிக்கட்டுக்கருகில் உள்ள சாக்க டையில் குறைந்தது இரு பகிர்வு சைக்கிள்களைத் தள்ளிவிட்டதைக் காண முடிந்தது. லியன்ஹ வான்பாவ் சீன நாளிதழ் நேற்று வெளியிட்ட செய் தியில் அவர்கள் இரண்டல்ல, மூன்று சைக்கிள்களைச் சாக்க டைக்குள் தள்ளிவிட்டதாகக் கூறியது.
பகிர்வு சைக்கிள்களை சாக்கடையில் விட்டோர் போலிசில் சரண்
27 Nov 2017 15:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Nov 2017 07:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!