திருப்பூர்: தலித் இளையர் உடுமலை சங்கர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், அவரது மனைவி கௌசல்யாவின் பெற்றோர் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்களை திருப்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இருவரும் கடந்த மார்ச் 31ஆம் தேதி திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இம்மனுக்களை விசாரித்த நீதிபதி, அவற்றைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். கௌசல்யாவும் சங்கரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். உடுமலை பேருந்துநிலையம் அருகே கடந்த 13ஆம் தேதி சங்கர் படுகொலை செய்யப்பட்டார்.
உடுமலை கொலை: கௌசல்யா பெற்றோரின் பிணை மனு தள்ளுபடி
6 Apr 2016 11:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Apr 2016 06:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!