சென்னை: "இரண்டு மாதங்களாக காக்கவைத்து வேறு எங்கும் போகவிடாமல் முடக்கி வைத்து திமுக ஏமாற்றிவிட்டது. அதிமுகவினரோ முதலில் ஆதரவுக் கடிதம் தரவேண்டும் என்றனர். ஏற்கெனவே ஆதரவுக் கடிதம் கொடுத்த கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டனர். அதுபோன்ற நிலைமை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் அதிமுகவிடம் ஆதரவுக் கடிதம் கொடுக்கவில்லை. இனி யாருக்காகவும் காத்திருக்கப் போவதில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்துத் தேர்தலை சந்திப்போம்," என்று நடிகர் கார்த்திக் கூறினார்.
நடிகர் கார்த்திக்: திமுக ஏமாற்றியது
9 Apr 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2016 07:45
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!