இரவு விடுதிகளில் குற்றங்களைத் தடுக்க புதிய இயக்கம்

குடிபோதையில் நிலை தடுமாறி தங்களை கவனித்துக் கொள்ள இயலாதோருக்கு உதவி செய்வ தற்கும் வாக்குவாதங்கள் கைக லப்பாக உருவெடுப்பதைத் தடுப்ப தற்கும், இரவு நேர கேளிக்கை இடங்களில் உள்ள ஊழியர் களுக்குப் பயிற்சி கொடுக்கப் பட்டுள்ளது.

மதுக்கூடங்களுக்குச் செல் வோர், கேளிக்கை இடங்களில் பொதுவாக நடைபெறும் குற்றங் களை விளக்கும் சுவரொட்டி களையும் அங்கே காணலாம். அத்தகைய இடங்களில் நிகழும் குற்றச் சம்பவங்களைக் குறைப்பதே இந்த முயற்சியின் நோக்கம். மதுக்கூடங்களில் விவேகமான முறையில் பொழுதுபோக்குவதை ஊக்குவிக்கும் இயக்கம் ஒன்றை போலிஸ் நேற்று தொடங்கியது. தேசிய குற்றத்தடுப்பு மன்றமும் கிளார்க் கீ, ஆர்ச்சர்ட் ரோடு, மரினா பே, செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள பெரிய கேளிக்கை கூடங்களும் இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளிக் கின்றன. கேளிக்கை கூடங்களில் நிகழும் குற்றச் சம்பவங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் வெளி வந்ததைத் தொடர்ந்து இந்த இயக்கம் தொடங் கப்பட்டது.

இத்தகைய இடங்களில் மானபங்கச் சம்பவங்கள் எண் ணிக்கை கடந்த மாதம் 63 ஆக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தின் எண்ணிக்கை யான 46ஐக் காட்டிலும் 37% அதிகமாக உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!