நியூயார்க்: அமெரிக்கப் பொது விருது டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அந்நாட்டின் செரீனா வில்லியம்சும் ஜப்பானின் நவோமி ஒசாக்காவும் தகுதி பெற்றுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் முதல் ஜப்பானிய வீராங்கனை எனும் பெருமை ஒசாக்காவைச் சேரும். நேற்று நடைபெற்ற பெண் களுக்கான அரையிறுதியில் லாட்வியாவின் செவாஸ்டோ வாவை செரீனா 6=3, 6=0 எனும் நேர்செட் கணக்கில் வீழ்த்தினார். மற்றோர் அரையிறுதிப் போட்டி யில் அமெரிக்காவின் மெடிசன் கெய்சும் ஜப்பானின் நவோமி ஒசாக்காவும் மோதினர். இந்தப் போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மெடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட் டிக்குள் நுழைந்தார் ஒசாக்கா.
இறுதிச் சுற்றில் மோதும் செரீனா, ஒசாக்கா
8 Sep 2018 10:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Sep 2018 10:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான மே தின விருந்து
சவால்மிக்க விவகாரங்கள் குறித்து துணிவுடன் முடிவெடுப்பேன் என்றார் திரு லாரன்ஸ் வோங்.
மே 9, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே 8-இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
போதைப்பொருள் கடத்தலுக்கு மரணதண்டனை விதிப்பதற்கான ஆதரவு வலுத்துள்ளது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!