திருவாரூர்: திமுக தலைவர் கருணாநிதி தமிழினத்தை அழித்தவர் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். திருவாரூரில் நடை பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அவர், கருணாநிதியை தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்றார். "தமிழகத்துக்கு பல துரோகங்கள் செய்தவர் கருணாநிதி. கச்சத்தீவு, காவிரி உரிமைகள் பறிபோனதற்கு அவரே காரணம். காமராஜர் ஆட்சியில் ஊழல் இல்லை. ராஜாஜி, பக்தவத்சலம், அண்ணா ஆட்சியில் ஊழல், மது இல்லை. ஆனால் தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தி யது கருணாநிதி தலைமையிலான திமுக அரசுதான். "தமிழினத்தை அழித்து, அதன்மீது இருக்கை அமைத்து பதவியை அனுபவிக்கும் கருணாநிதியை அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திருவாரூர் மக்கள் முன்வரவேண்டும்," என்றார் சீமான்.
சீமான்: கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும்
21 Apr 2016 09:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Apr 2016 07:26
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!