ஒலிம்பிக் போட்டிகளில் சிங்கப் பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங், 2020ஆம் ஆண்டு ஜப்பானில் நடக்கவிருக் கும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயாராவதற்காக சிங்கப்பூருக்குத் திரும்பவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்துடன் அமெரிக்காவின் டெக்சஸ் பல் கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடிக்கிறார் 23 வயதான ஸ்கூலிங், அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "பட்டப் படிப்பை முடித்த பிறகு ஒரு சில வாரங்கள் அமெரிக்கா விலேயே தங்கி நல்ல பயிற்சி பெற விரும்புகிறேன். இப்போதைக்கு முதுகலைப் படிப்பில் சேரும் எண்ணம் இல்லை. ஒருவேளை நீச்சலில் இன்னும் சாதித்த பிறகு படிக்க வாய்ப்புண்டு. அப்படி முதுகலைப் படிப்பில் சேராத பட் சத்தில் சிங்கப்பூருக்குத் திரும்பி 'ஊகிக்கக்கூடிய எதிர்காலத்திற் காக' பயிற்சியில் ஈடுபட வேண் டியது அவசியம்," என்று 'ஸ்விம் ஸ்வேம்' எனும் இணையத்தளத் திற்கு அளித்த நேர்காணலின் போது ஸ்கூலிங் கூறினார்.
2020 ஒலிம்பிக்கிற்கு ஆயத்தமாகும் ஸ்கூலிங்
10 Nov 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Nov 2018 00:30
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!