போதைப்பொருள் தொடர்பான குற்றங்களையும் திட்டமிடப்பட்டு நடத்தப்படும் குற்றங்களையும் எதிர்த்துப் போரிடுவதில் தங் களுக்கு இருக்கும் கடப்பாட்டை சிங்கப்பூரும் ஐநா அமைப்பும் மறு உறுதி செய்துள்ளன. தென்கிழக்கு ஆசிய வட்டாரத் தில் போதைப் பொருள் கட்டுப் பாடு, லஞ்சத்தடுப்பு போன்றவற் றில் ஆற்றலை அதிகரிக்க போதைப்பொருள், குற்றம் ஆகிய வற்றுக்கான ஐநா அலுவலகமும் சிங்கப்பூர் அரசும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் குற்ற ஒழிப்பில் சிங்கப்பூர், ஐநா
13 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Dec 2018 11:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!