தன் மனைவியைக் கொல்ல திட்டமிட்டு கடைசியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆண் டனி லெர் என்பவரின் உடந்தை யாளராக இருந்த பதின்ம வயதுப் பையன் 17 ஆண்டுகாலம் சிறைத்தண்டனையை அனுப வித்துவிட்டு கடைசியாக வெளியே வந்து இருக்கிறார். அந்த ஆடவருக்கு இப்போது வயது 32. அவர் நவம்பர் மாதம் 2ஆம் தேதி பல நிபந்தனைகளின் பேரில் விடுவிக்கப்பட்டார். பல ஆண்டு காலம் சிறைத் தண்டனையை அனுபவித்து விட்ட அந்த ஆடவர் மீது கருணை காட்டும்படி அதிபரிடம் கருணை மனு தாக்கல் செய்யப் பட்டது. அதனை அதிபர் ஹலிமா யாக்கோப் ஏற்றுக்கொண்டார். அந்த ஆடவரின் பெயரை வெளியிடக்கூடாது என்பது சட் டம். கடந்த 2001 மே மாதம், 15 வயது பையனாக இருந்த அந்த ஆடவர், ஹவ்காங்கில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் நான் காவது மின்தூக்கிக்கு வெளியே, அந்தப் புளோக்கில் வசிக்கும் அனி லியோங், 30, என்ற மாதை பல தடவை கத்தியால் குத்தி னார்.
17 ஆண்டு சிறைக்குப் பின் கருணையில் விடுவிப்பு
14 Dec 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 Dec 2018 08:34
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!