கார் பகர்வு நிறுவனமான 'கிராப் சிங்கப்பூர்' மேலும் 200 'கியுண்டே கோனா' மின்சார கார்களை வாங்கியுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூரிலேயே ஆக அதிகமான பகிர்வு கார் களைப் பெற்றுள்ள நிறுவனமாக 'கிராப் சிங்கப்பூர்' திகழ்கிறது. வாங்கப்பட்ட மின்சார கார் களில் முதல் இருபது கிராப் ஓட்டு நர்களுக்கு வாடகைக்கு விடப் படும். எஞ்சியுள்ள மற்ற கார்கள் ஆண்டு இறுதிக்குள் படிப்படியாகப் பயன்பாட்டுக்கு விடப்படும். கிராப் நிறுவனத்தின் தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் 'சிங்கப்பூர் பவர்' நிறுவனத்தின் மின்னேற்றிக் கூடங்களைப் பயன் படுத்துவதற்கு 30 விழுக்காடு வரை கட்டணக் கழிவு பெறலாம் என்று 'கிராப்ரெண்டல்ஸ் சிங்கப் பூர்' நிறுவனத்தின் தலைவர் திரு காவ் யி மிங் கூறினார். 'கியுண்டே கோனா' மின்சார கார்களை வாடகைக்கு எடுக்கும் ஓட்டுநர்கள் நாள் ஒன்றின் வாட கையாக $80 செலுத்த வேண்டும். அது மற்ற வாடகை கார் நிறுவனங் கள் வசூலிக்கும் கட்டணத்துடன் ஒப்பிடக்கூடியது என்று திரு காவ் சொன்னார்.
மேலும் 200 மின்சார கார்களை வாங்கியது கிராப் சிங்கப்பூர்
11 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 11 Jan 2019 09:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!