கார்த்தி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் 'தேவ்'. படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றனவாம். ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலம் கோடம்பாக்கத்தில் இயக்குநராக அறிமுகமாகி உள்ளார். "கார்த்தியுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நாயகன் கதாபாத்திரத்துக்கு அவர் மட்டுமே பொருத்தமானவர். அவரது அற்புத நடிப்பாற்றலை வேறொருவரால் நிச்சயம் வழங்கமுடியாது என்பது என் கருத்து. "படத்தை முடித்து படத் தொகுப்பில் ஈடுபட்டபோது எனது இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானது, சரியானது என்பதை நன்கு உணரமுடிந்தது," என்கிறார் ரஜத் ரவி சங்கர். ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு இந்தப் படத்துக்கான முதற் கட்ட பணிகளைத் தொடங்கிய நிலையில், அனைத்துப் பணிகளும் மளமளவென நடந்தேறி மிக விரைவில் படம் வெளியாகப் போவதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது என்கிறார் ரஜத்.
விரைவில் வெளியாகப் போகிறது 'தேவ்'
12 Jan 2019 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jan 2019 11:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!