சிங்கப்பூரில் குடியிருப்பாளர்கள் சந்தித்து, நண்பர்களாக பிணைப்பை வலுப்படுத்திக் கொள்ள உதவும் சமூக மன்றங்கள் மிகவும் சிறப்பான பங்கை ஆற்றுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். அதனால்தான் ஒவ்வொரு வீடமைப்புப் பேட்டை யிலும் சமூக மன்றங்கள் உள்ளன என்றார் அவர். டெக் கீ சமூக மன்றம் மேம்படுத்தப்பட்ட பிறகு, நேற்று நடைபெற்ற அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் திரு லீ இவ்வாறு குறிப்பிட்டார். "தங்களது இரண்டாவது வீடு என்று அழைக்குமளவுக்கு நெருக்கமாக குடியிருப்பாளர் களுக்கு எப்போதும் ஓர் இடம் வேண்டுமென்பதாலேயே சமூக மன்றங்களைக் கட்டுவது, மேம்படுத்துவது ஆகியவற்றில் அரசாங்கம் பெரியளவில் முதலீடு செய்கிறது," என்றார் அவர்.
‘பிணைப்பை வலுப்படுத்த உதவும் சமூக மன்றங்கள்’
14 Jan 2019 06:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Jan 2019 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!