பிடோக் போலிஸ் பிரிவின் தலைமையில் குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் சுங்கச்சாவடி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கேலாங் வட்டாரத்தில் 9 நாட்களுக்கு நடத்திய சோதனை நடவடிக்கையில் 31 ஆண்களும் 20 பெண்களும் பிடிபட்டதாக நேற்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 13ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை நடந்த இச்சோதனையில் 19 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டோர் கைதானதாக கூறப்பட்டது. போதைப்பொருள், சூதாட்டம், சட்டவிரோத சிகரெட்டுகளையும் தடைசெய்யப்பட்ட மருந்துகளையும் வைத்திருந்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை நடக்கிறது.
கேலாங் சோதனையில் 51 பேர் கைது
24 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jan 2019 08:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!