இந்தியாவின் 70வது குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது இடம்பெற்ற அலங்கார ஊர்தி அணிவகுப்பு தேசத் தந்தை மகாத்மா காந்தியைக் கௌரவிப்பதாக இருந்தது. காந்தியின் 150வது பிறந்தநாள் ஆண்டு இது என்பதால் அவரது வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை 22 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தின. அதில், தமிழகத்தின் அலங்கார ஊர்தி, காந்தி மேலாடையைத் துறந்ததற்கான காரணத்தை விளக்கியது. மதுரையில் விவசாயிகளைச் சந்தித்தபோது அவர்கள் மேலாடையின்றி இருந்ததைக் கண்ட பின் காந்தியும் மேலாடையை அணிவதைக் கைவிட்டார். படம்: இபிஏ
மகாத்மாவை கௌரவித்த மாபெரும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு
27 Jan 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2019 07:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!