லண்டன்: பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகள் பிற்பாதிக் கட்டத்தை அடைந் துள்ள நிலையில், லீக்கில் நீடிக்கும் பொருட்டு சில குழுக்கள் வீரர்களை வாங்கியுள்ளன. வீரர்களை வாங்குவதற்கான காலக்கெடு முடிந்த நிலையில், பட்டியலில் 14வது இடத்தில் உள்ள நியூகாசல் 20 மில் லியன் யூரோவுக்கு அட்லாண்டா யுனைடெட்டின் மிகுவல் அல்மி ரானை வாங்கி உள்ளது. இதன் மூலம் நியூகாசல் கடந்த 14 ஆண்டுகளில் ஆக அதிக தொகைக்கு ஒரு வீரரை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டல் பேலஸ் குழு, செல்சி வீரர்பட்ஷுவாயை கட னாகப் பெற்றுள்ளது. லிவர்பூலின் லாசர் மார்கோவிச் உட்பட இருவரை வாங்கியுள்ளது ரெலிகேஷன் நிலையில் உள்ள ஃபுல்ஹம்.
இபிஎல் தொடரில் நீடிக்க வீரர்களை வாங்கிய குழுக்கள்
2 Feb 2019 01:28
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!