சிங்கப்பூரில் தெம்பனிஸ், பிடோக், பாசிர் ரிஸ் உள்ளிட்ட கிழக்கு வட்டாரங்களில் நேற்று ஏற்பட்ட புகை நாற்றத்திற்கு புகைமூட்டமோ எரிதல் தொடர் பான சம்பவங்களோ காரணமல்ல என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த வட்டாரங்களில் புகை மூட்டம் ஏற்பட்டிருக்கலாம் என அந்த வட்டாரவாசிகள் கருதினர்.
தெம்பனிசில் பொதுமக்கள் சிலர் முகமூடிகளை அணிந்த வாறு காணப்பட்டனர். அத்துடன், தூரத்தில் காணப்படும் கட்டடங் கள் பலருக்குத் தெளிவாகத் தென்படவில்லை. தொழிற்சாலை களில் எரிதல் தொடர்பான சம் பவங்கள் ஏதும் நிகழந்ததாகத் தெரியவில்லை என்று வாரியம் விசாரணை மேற்கொண்டபின் உறுதிப்படுத்தியது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதி யில் நேற்று இரவு 8 மணிக்கு 'பிஎஸ்ஐ' காற்றுத்தரக் குறியீட் டில் 65 புள்ளிகள் பதிவாகி உள்ளது.
இது, 51 புள்ளிகளுக்கும் 100 புள்ளிகளுக்கும் இடையிலான மிதமான அளவு. வாரியம் காற் றுத் தூய்மைக்கேட்டைக் கண் காணித்து வருகிறது.
தீவின் கிழக்குப் பகுதியில் புகை நாற்றம்
9 Feb 2019 02:56
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!