கராக்கஸ்: அரசியல் குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் வெனிசுவேலா நாட்டிற்கு மனிதாபிமான அடிப்படையில் $135 மில்லியன் நிதியுதவி வழங்க 25 நாடுகள் முன்வந்துள்ளன. அதிபர் நிக்கலஸ் மடுரோவும் எதிர்க்கட்சித் தலைவர் யுவான் குவைடோவும் நாட்டைத் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடிப்படைத் தேவைகளுக்கே அந்நாட்டு மக்கள் அல்லாடி வருகின்றனர். இடைக்கால அதிபராக திரு குவைடோ சுயபிரகடனம் செய்து கொண்டதை அமெரிக்கா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்துள்ளன.
வெனிசுவேலாவிற்கு $135 மி. உதவி
16 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 Feb 2019 10:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!