இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலவீனமான பொருளாதார நிலையை மீட்டெடுக்கும் வகையில், அந்நாட்டில் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்ளும் பல்வேறு உடன்பாடுகளில் சவூதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.
சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், பாகிஸ் தானுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
தனது நாட்டில் நிலவும் பொரு ளாதார நிலையற்றத்தன்மையைச் சரிகட்டுவதற்கு அனைத்துலக உதவியை பாகிஸ்தான் எதிர் நோக்கியிருந்த நிலையில், சவூதி இந்த முதலீடுகளின் மூலம் கைகொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் $20 பில்லியன் முதலீடு: சவூதி அரேபியா கையெழுத்து
19 Feb 2019 09:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:06
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!