திருச்சி: தண்ணீர் பிரச்சினையை யார் தீர்த்து வைப்பார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தான் தொண்டர்களுக்குச் சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர் களை ஆராய்வதற்கு தலை வன் எதற்கு? எனக் கேள்வி எழுப்பினார்.
"தலைவன்தான் தொண்டர்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஆனால் அத்த கைய வழி இல்லாதது கேள்வியாக எழுகிறது.
"சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியி டட்டும். அப்போது அவர் தண்ணீர்ப் பிரச்சினையை தீர்ப்பாரா? என்று பார்ப்போம்," என்றார் சீமான்.
போர் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று ரஜினிகாந்த் முன்பு கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது எல்லையில் போர் வருகிற சூழல் ஏற்பட்டுள்ளதால், ரஜினிகாந்த் அங்கு செல்லட்டும் என்றார்.
அதிமுக, பாஜக கூட்டணி என்பது அவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தது என்றும், அதனால் தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க முடிகிறது என்றும் சீமான் குறிப் பிட்டார்.
வழிகாட்டாத ரஜினிகாந்த்: சீமான்
19 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Feb 2019 09:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!