புதுக்கோட்டை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல் படும் அரசாங்க பள்ளிக் கூடங்களுக்குத் தேவையான பொருட்களைப் பொதுமக்கள் சீர்வரிசையாக வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பொன்னன்விடுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குத் தேவைப்படும் நாற்காலி, மேசை, அலமாரி விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை அப்பகுதியினர் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டம் கருங்குழிக்காட்டில் உள்ள அரசு பள்ளிக்கும் ஏராளமான பொருட்கள் கொடுக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் கெழுகத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கும் திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள அரசு பள்ளிக்கும் மேள தாளங்கள் முழங்க பொதுமக்கள் சீர்வரிசை கொடுத்தனர்.
அரசாங்கப் பள்ளிகளுக்குச் சீர்வரிசை
23 Feb 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Feb 2019 10:38
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!