ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நூலகங்களில் 16 மின் புத்தகங்கள் உட்பட மொத்தம் 32 நூல்களை இரவல் பெறுவதுடன் ஒவ்வொரு நூலையும் 21 நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம். இதனை தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் திருவாட்டி சிம் ஆன் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு முதல் நூலகத்திலிருந்து இரவல் பெறப்பட்ட மின்-நூல்களின் எண்ணிக்கை இரு மடங்காகி இருப்பதாகக் கூறிய அவர் அதிகரித்து வரும் பயனீட்டாளர்களின் தேவைக் கேற்ப இந்த மாற்றங்கள் அறிவிக்கப்படுவதாகக் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50,000க்கும் மேலான பங்கேற்பாளர்களுக்கு 1,500 பயிற்சிப் பட்டறைகளை நடத்த வாரியம் நோக்கம் கொண் டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நூல் இரவல் இரட்டிப்பாகிறது
5 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Mar 2019 08:47
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!