மலேசியாவின் முன்னாள் பொதுப் பணி அமைச்சரும் முன்னாள் மஇகா தலைவருமான சாமிவேலு மீது நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் மூன்றாம் முறையாக புகார் செய்யப்பட்டது. திரு சாமிவேலுவின் 83வது பிறந்தநாளான நேற்று அவருக்கு எதிரான இந்தப் புகாரை அளித் தவர் சுங்கை சிப்புட் தொகுதியின் முன்னாள் மஇகா தலைவர் எம்.லோகநாதன். கேபிஜே கூட்டுறவுக் கழகத் துக்குச் சொந்தமான நிலத்தை அதன் சந்தை மதிப்பைக் காட்டி லும் குறைவான விலைக்கு சாமி வேலு வாங்கியதாகவும் இதன் மூலம் அமைச்சர் என்னும் அதி காரத்தை அவர் தவறாகப் பயன் படுத்தியதாகவும் திரு லோக நாதன் தமது புகாரில் தெரிவித்து உள்ளார்.
83வது பிறந்தநாளன்று சாமிவேலு மீது ஊழல் புகார்
9 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Mar 2019 10:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!