சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பார் என்றும் ஆனால் எதுவும் பேச மாட்டார் என்றும் அக் கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ் தெரிவித் துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டி யளித்த சுதீஷ், விஜய காந்த் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். பேசாவிட் டாலும் விஜயகாந்த் வந்தாலே போதும் என்றும் தெரி வித்து இருக்கிறார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் கேட்ட எண்ணிக் கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என்றாலும் விரும்பிய தொகுதிகள் கிடைத்திருப்பதாக சுதீஷ் கூறியுள்ளார். எட்டு மக்களவைத் தொகுதிகள், ஒரு மேலவை இடம் ஆகியவற்றைக் கேட்டும் கிடைக்க வில்லை என்றபோதிலும் தாங்கள் விரும்பிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருது நகர் ஆகிய தொகுதிகள் கிடைத்து இருப்பதாக சுதீஷ் கூறியுள்ளார். பாஜக தங்களுக்கு சில வாக் குறுதிகளை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார்.
பேசாமலே பிரசாரம் செய்வார் விஜயகாந்த்
16 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Mar 2019 10:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!