புதுடெல்லி: இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரி வித்துள்ளார்.
இங்கிலாந்தில் மே மாதம் 30ஆம் தேதி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் தொடங்கு கிறது.
கடந்த உலகக் கிண்ணத் தொடருக்குப்பின் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப் படுத்தி வரும் இங்கிலாந்து அணி கிண்ணத்தை முதன் முறையாக வெல்ல வாய்ப் புள்ளதாக கருதப்படுகிறது.
அதேபோல் இந்தியாவும் உலகக் கிண்ணத்தை வெல்லும் சாதகமான அணி கள் பட்டியலில் முன்னிலை வகிக் கிறது.
இந்நிலையில் இந்தியா உலகக் கிண்ணத்தை வெல் லும் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் "உலகக் கிண் ணத்தை நம் சொந்த நாட்டிற்கு கொண்டுவர அதிக அளவி லான வாய்ப்பு உள்ளது.
நம்மைத் தவிர்த்து மற்ற அணிகளும் அதிக அளவில் வலிமையாக உள்ளன.
குல்தீப்: உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ளது
22 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Mar 2019 09:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!