சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பல்வேறு விஷயங் களைப் பகிர்ந்து வருகிறார் நடிகை ராய் லட்சுமி. இதன் மூலம் ரசிகர்களுடன் தொடர்ந்து இடை வெளியின்றி தொடர்பில் இருக்க முடிக்கிறது என்றும், இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறுகிறார்.
"ரசிகர்களிடம் சமூக வலைத் தளங்கள் மூலம் நேரடியாகப் பேச முடிகிறது. அதனால்தான் இத் தளத்தில் சுறுசுறுப்பாக இயங்கு கிறேன்.
"என்ன.... அவ்வப்போது எதிர் மறையான கருத்துகள், விமர் சனங்கள் வந்து சேரும். அவற்றை எல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை.
"இணைய வெளியில் கோடிக் கணக்கான நல்ல விஷங்கள் இருக்கும்போது அதிலிருக்கும் சில எதிர்மறை அம்சங்களை நினைத்து ஏன் நம்மைக் குழப்பிக் கொள்ள வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார் ராய்லட்சுமி.
தற்போது தாம் நடித்து வரும் படங்கள், அன்றாட நடவடிக்கைகள் குறித்த சில தகவல்கள், தாம் பங்கேற்கும் நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் என இவரது சமூக வலைத்தளப் பக்கங்களில் பல சுவையான விஷயங்கள் இடம் பெறுகின்றன. அவற்றில் தமது படங்கள் தொடர்பாக விளம்பரப் படுத்துவதில்லை என்கிறார் ராய் லட்சுமி.
ராய் லட்சுமி திரைத்துறையில் கால்பதித்து ஏறத்தாழ 14 ஆண்டுகள் ஆகிவிட்டதாம். 15 வயதில் சினிமாவில் நுழைந்த தமக்கு இன்று வரை ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
‘காஞ்சனா’ மூன்றாம் பாகம் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவிப்பு
24 Mar 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Mar 2019 12:00
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!