மலேசியாவில் ஜோகூர் பாரு மாநிலம் பாசிர் கூடாங்கில் சுங்கை கிம் கிம்மில் ரசாயனக் கழிவுகள் குவிக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு இயக்குநர்கள் மீதும் ஒரு லாரி ஓட்டுநர் மீதும் ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றம் சுமத்தப்பட்டவர்களில் வாங் ஜின் ஜோ, 34, என்ற சிங்கப்பூரரும் யாப் யோக் லியாங், 36, என். மரிதாஸ், 35, என்ற மலேசியர்களும் அடங்குவர். லாரி ஓட்டுநரான மரிதாஸ், மார்ச் 7ஆம் தேதி சுங்கை கிம் கிம்மில் ரசாயனக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டியதாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. அவருடன் சேர்ந்து இந்தக் காரியத்துக்குச் சதி செய்ததாக வாங் மீதும் யாப் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. அந்த மூவரும் நேற்று குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
ரசாயன கழிவு பிரச்சினை: சிங்கப்பூரர் உட்பட 3 பேர் மீது குற்றச்சாட்டு
25 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Mar 2019 09:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!