தோக்கியோவில் 80 வயதான முதியவர் ஒருவர் ஓட்டிய கார், கூட்டத்தினரிடையே புகுந்ததில் 10 பேர் காயம் அடைந்ததாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் போலிசார் கூறியுள்ளனர். தோக்கியோவில் உள்ள சுரங்க ரயில் நிலையத்திற்கு அருகே நேற்று அந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அந்தக் கார் கூட்டத்தினர் மீது மோதியதுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த குப்பை வண்டி மீதும் மோதியதாகக் கூறப்பட்டது. விபத்து பற்றி அறிந்த போலிசார் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். படம்: இபிஏ
கூட்டத்தினர் மீது கார் மோதியதில் பலர் காயம்
20 Apr 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Apr 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!