கடந்த 45 ஆண்டுகளில் இருந்ததைவிட கடந்த 5 ஆண்டில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துக் காணப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரி வித்துள்ளார்.
நாட்டில் உள்ள இளையர்களில் யாரேனும் ஒருவராவது காவலாளி மோடி தமக்கு வேலைவாய்ப்பைத் தந்தார் என்று சொல்ல முன்வரு வார்களா? என்று உத்தரப்பிரதேசத் தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கேள்வி எழுப்பினார்.
"கடந்த 70 ஆண்டுகளில் பண மதிப்பிழப்பு மற்றும் கப்பர்சிங் வரியை நடைமுறைப்படுத்தும் முட்டாள்தனமான முடிவை எந்த அரசும் எடுத்தது கிடையாது.
"ஆனால் பிரதமர் மோடியோ கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களிடம் தொடர்ந்து பொய்களை மட்டுமே பேசி வருகிறார்," என்றார் ராகுல்.
பொய்களை மட்டுமே பேசி வருகிறார் மோடி என்கிறார் ராகுல்
29 Apr 2019 06:02 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2019 10:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!