விரிவான ஊழியரணி கருத்தாய்வு ஒன்றை மனிதவள அமைச்சு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த ஆய்வில் 33,000 குடும்பங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. தேசிய அளவிலான இந்தக் கருத்தாய்வை மனிதவள அமைச்சின் மனிதவள ஆராய்ச்சி, புள்ளிவிவரத் துறை மேற்கொள்கிறது. இந்த ஆய்வில் மக்கள் தொகை குறித்த முக்கிய தகவல்கள், மக்கள் தொகையின் சமூகப் பொருளாதாரத் தன்மைகள் போன்ற தகவல்கள் தொகுக்கப்பட்டு கொள்கைகள், திட்டங்கள் வகுக்கப் பயன்படுத்தப்படும். இந்த ஆய்வில் பங்கேற்பதற் காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு அஞ்சல் வழியாகத் தகவல் தெரிவிக்கப்படும். இணைய வசதி இருப்போர் மனிதவள கருத்தாய்வு இணையத் திட்டத்தில் கருத்துகளைத் தெரிவிக்கலாம். விரைவாகவும் வசதி யாகவும் தகவல்களை அளிக்க ஏற்ற தளமாக இது அமையும்.
மனிதவள அமைச்சு மேற்கொள்ளும் விரிவான ஆய்வு
24 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 May 2016 08:18
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
மலேசிய மாமன்னர், அரசியாருக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு.
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!