தமிழகத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும் ஆணுக்கும் நடைபெற்ற திருமணம் சட்டப்படி தூத்துக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமணத்தை பதிவு செய்த திருநங்கை ஸ்ரீஜா, அருண் குமார் தம்பதி. இதனால் மூன்றாம் பாலினத்தவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.