தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தின் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அங்கு திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை வகிப்பதாகத் தமிழக ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய நாடாளுமன்றப் பொதுத்தேர்தலின் ஏழு கட்டங்களும் முடிந்ததை அடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி ஒன்பது சட்டமன்ற இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுகவுக்கு இதுவரை நான்கு இடங்கள் கிடைத்துள்ளன.
தூத்துக்குடி: முன்னிலையில் கனிமொழி
23 May 2019 11:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!