சமூக வலைத்தளங்களில் தனது பெயரில் போலிக் கணக்குகள் துவங்கப்பட்டிருப்பது பிரியா பவானி சங்கருக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிலர் தமக்குத் தொல்லை கொடுக்கும் வகையில் இவ்வாறு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
அண்மையில் இவரும் எஸ்.ஜே. சூர்யாவும் ஜோடியாக நடித்த ‘மான்ஸ்டர்’ படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பிரியா பெயரில் சமூக வலைத்தளத்தில் போலிக் கணக்கு துவங்கிய விஷமிகள் அதில் சில பதிவுகளையும் வெளியிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார் பிரியா.
“போலிக் கணக்கு தொடங்கிய உங்கள் ஆர்வம் எனக்குப் புரிகி றது. எனக்குத் தொல்லை தருவதையே வேலையாக வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
கோபத்தில் குமுறும் பிரியா பவானி சங்கர்
24 May 2019 10:14 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 May 2019 10:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!