ராமேசுவரம்: கமுதி அருகே நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் தனது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் உள்ள வேப்பங்குளத்திற்கு சென்று கொண்டிருந்தார் ரகசிய போலிஸ் பிரிவைச் சேர்ந்த காவலரான முனீஸ். வழியில் கஞ்சா வாடை அடித்ததால் சந்தேகமடைந்த அவர் அப்பகுதியில் சோதனையிட்டபோது 72 உறைகளில் கஞ்சா புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் அவற்றைப் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் கமுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
150 கிலோ கஞ்சா பறிமுதல்
8 Jun 2016 00:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Jun 2016 13:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Yaseen Briyani: 02-115 Taman Jurong Market and Food Centre, 3 Yung Sheng Rd, Singapore 618499
மே 6, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
‘தம்பி’ சஞ்சிகைக் கடை தனது கதவுகளை மூடியது
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!