வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் கோ போ கூன் தமது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு மூலம் பொருட்கள் பிர பலப்படுத்தப்படுவதாக தெரிவித் துள்ளார். "என்னுடைய பெயரில் என்னு டைய விவரங்களையும் பயன் படுத்தி யாரோ ஒருவர் உருவாக் கிய டுவிட்டர் கணக்கு மூலம் சில பொருட்கள் பிரபலப்படுத்தப் படுவதைக் குறித்து அனை வரையும் எச்சரிக்க விரும்பு கிறேன்," என்று அங் மோ கியோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் கோ நேற்று ஃபேஸ்புக் பதிவில் கூறி யிருந்தார். தமக்கு டுவிட்டர் கணக்கு இல்லை என்று கூறிய திரு கோ, காவல்துறையிடம் புகார் அளிக்கப் போவதாகவும் தெரிவித்தார். போலி டுவிட்டர் கணக்கின் புகைப்படங்களையும் அவர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சர் கோ எச்சரிக்கை: போலி டுவிட்டர் கணக்கு
15 Jun 2016 07:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jun 2016 06:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மூத்த ஊடகவியலாளர் செ.ப.பன்னீர்செல்வத்திற்கு ‘கணையாழி’ விருது
மே 3, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
கீழடி அகழ்வாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுடன் ஒரு கலந்துரையாடல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர் (ஐந்தாம் பாகம்): இசைக்கருவிகளைப் பழுதுபார்க்கும் திரு ஜோதிபிரகாஷ்
மலேசியாவில் $3 பில்லியன் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!