உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 32ல் உள்ள புளோக் 302ஏ=ன் மூன்று மின்தூக்கிகளும் நேற்று முன்தினம் இரவு நான்கு மணி நேரத்துக்கு செயல்படாமல் நின்று போன தால் அந்த புளோக்கின் குடியிருப்பாளர்கள் அவதிக்கு ஆளாகினர். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்தூக்கிகள் செயல்படவில்லை என அந்தக் கட்டடத்தின் 32வது மாடியில் குடியிருக்கும் ஒருவர் தெரிவித்தார். 21வது மாடியில் குடியிருக்கும் ஒருவருக்கு 'பேஸ்மேக்கர்' கருவி பொருத்தப்பட்டிருப்பதால் மாடிப்படிகளேறி வீடு செல்ல விருப்பமின்றிக் காத்திருந்தார். காத்திருந்தோருக்காக நகர மன்றம் இருக்கைகளை ஏற்பாடு செய்தது. இரவு 9 மணிவாக்கில் நாடாளுமன்ற நாயகர் ஹலிமா யாக்கோப் அங்கு வந்து குடியிருப்பாளர்களுடன் உரையாடினார். படம்: ஷின் மின்
உட்லண்ட்ஸ் புளோக்கில் எல்லா மின்தூக்கிகளும் பழுது; குடியிருப்பாளர்கள் அவதி
21 Jun 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!