புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனம் நீண்ட நாட்களாக இந்தியாவில் நேரடியாகத் தனது பிரத்தியேக கடைகளைத் தொடங்க முயன்று வந்த நிலையில், மத்திய அரசின் புதிய முடிவால் ஆப்பிள் நிறுவனம் இனிமேல் தனது தயாரிப்புகளை நேரடியாக இந்தியாவில் விற்பனை செய்யமுடியும். இப்போது ஆப்பிள் நிறுவனம் இந்திய நிறுவனங்கள் மூலமாக தனது தயாரிப்புகளை விற்பனை செய்துவருகிறது. இந்தியாவில் வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, மருந்துத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட் டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகள் நேரடி விற்பனை
22 Jun 2016 08:36 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Jun 2016 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சாலையின் குறுக்கே சாய்ந்த பெருமரம்; ஆடவர் மரணம், வாகனங்கள் சேதம்
சிங்கப்பூர் நாடாளுமன்ற அமர்வை நேரில் கண்ட மலேசிய மாமன்னர்
மே 7, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மே தினத்தன்று வெளிநாட்டு ஊழியர்களுக்காக ‘ஏக்டிவ் ஃபையர்’ நடத்திய ஒற்றுமைக் கிண்ணம்.
கலையையும் தொண்டூழியத்தையும் சங்கமித்த ராஃபிள்ஸ் கல்வி நிலைய சங்கமம் 2024.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!